Monday 12 September 2016






இன்றைய தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் இந்தக்காட்சி 2௦௦3 ஆம் ஆண்டு எனது இயக்கத்தில் வெளியான “தென்றல்” திரைப்படத்தில் இடம்பெற்றது. 27 ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பதாக இருக்கின்ற இக்காட்சி சொல்லும் அரசியலில் இன்னும்கூட சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை. இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள்தான். நாம் இந்தியர்களாக இருந்து இழந்தவைகளும்,இழக்கப்போவதும் இன்னும் நிறைய..!.

No comments:

Post a Comment